அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

28 May, 2011

காதல்


உணர்வை உருக்கி
மூளையை கசக்கி
இரத்தத்தின் வாயிலாக
உயிரை கரைத்து
மனித நெஞ்சுக்குள்
மூன்றெழுத்தாய் படைத்துவிட்டான்
இறைவன்........................................
"காதல்"

உங்கள் நண்பன்
பாலா

No comments:

Post a Comment