உருவாக்கப்பட்ட
மானிட பிறவிகளில்
நானும் இவ்வுலகை
கண்ட நாள்.........
நானறியா மொழிகளில்
பேசிய நாள்....
நான்கு காலோடு
நடனமாடிய
நல்ல நாள்....
கபடம் அறியா
காடாற்சத்தில்-இளம்
கன்றான நாள்....
காட்சிகள் அறியாது
கலைக் கூடத்தில்-காவியத்தை
கண்ட நாள்.....
சுதந்திர தேவியோடு
சுகமாய்ச்
சுற்றி வந்த நாள்........
இனி காணாத அந்த
இனிய நாள் -இன்று
என் நினைவுகளில்......
உங்கள் நண்பன்
பாலா.........
இறை படைப்பில்
இவனும் ஓர் துளி
கவிதையாய்..........
குமாரசுவாமி பாலசுப்ரமணியன்
1 comment:
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Villas In Trivandrum
Post a Comment