அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

03 June, 2011

மலர்ந்தேன் நான்............(ஜுன் இரண்டாம் நாள்)


இறை அருளால்
உருவாக்கப்பட்ட
மானிட பிறவிகளில்
நானும் இவ்வுலகை
கண்ட நாள்.........
நானறியா மொழிகளில்
பேசிய நாள்....
நான்கு காலோடு
நடனமாடிய
நல்ல நாள்....
கபடம் அறியா
காடாற்சத்தில்-இளம்
கன்றான நாள்....
காட்சிகள் அறியாது
கலைக் கூடத்தில்-காவியத்தை
கண்ட நாள்.....
சுதந்திர தேவியோடு
சுகமாய்ச்
சுற்றி வந்த நாள்........
இனி காணாத அந்த
இனிய நாள் -இன்று
என் நினைவுகளில்......


உங்கள் நண்பன்
பாலா.........

இறை படைப்பில்
இவனும் ஓர் துளி
கவிதையாய்..........

குமாரசுவாமி பாலசுப்ரமணியன்

1 comment:

Post a Comment